சிறுவர் துஷ்பிரோயகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவருக்கு பிணை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜா எல பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீதான முழுமையாக நிறைவு பெறாத பட்சத்தில் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க முடியாது என நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த நபருக்கு எதிராக கண்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment