நாடாளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
8 ஆவது நாடாளுமன்றம் நேற்று கூடியது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தெரிவுகள் இடம் பெற்றன.
எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இழுபறி நிலை தொடர்கிறது.
நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் எதிர் கட்சி தலைவர் நியமிக்கப்படலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment