Tuesday, September 1, 2015

நாடாளுமன்ற அமர்வு இன்று

புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற கன்னி அமர்வு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய அமர்வில் உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தெரிவு என்பன இடம்பெறவுள்ளன.

பி.பகல் 3 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றவுள்ளார்.

No comments:

Post a Comment