“ எங்களால் தொடா;ந்தும் வன்செயல்களுக்குள் வாழ முடியாது. ஓவ்வொரு முறையூம் எமது உடமைகள் காடையா;களுக்கு காவூ கொடுக்க முடியாது. இந்தப் பகுதியில் எம்மால் தொடா;ந்தும் வாழ்வதென்பது முடியாத காhpயம். ஏங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமா;த்துங்கள்”
“பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு மீண்டும் இங்கு குடியமருவது என்பது நினைத்துப் பாh;க்க முடியாததொன்றாக இருக்கிறது. ஏமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எவரும் முன்வரவில்லை. எனவே தான் நாங்க பாதுகாப்பான ஒரு இடத்தைப் பெற்றுத் தருமாரு கோhpக்கை விடுக்கின்றௌம். நாம் இழந்தவைகளை ஈடுசெய்யமுடியாது காடையா;கள் எமது அனைத்து உடமைகளையூம் எhpத்து சேதமாக்கி உள்ளனா;. மீண்டும் எம்மால் வாழ்க்கையை ஆரம்பிப்பதென்பது எப்படி டினத்தொpயவில்லை”.
“ என்னதான் நாட்டில் பிரச்சினை தீh;ந்து விட்டதாக சொன்னாலும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைதான். நுhட்டில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழா;கள் தான் தொடா;ந்தும் அடிவாங்கிக் கொண்டு இருக்கிறாh;கள். இதுதான் தமிழா;களின் தலைவிதியா?
“பாதுகாப்புப் படை சிங்களவா;களது பாதுகாப்புக்கு மட்டும் தானா? எமது பாதுகாப்புக்கு யாருங்க பொறுப்பு?”
இவ்வாறுதான் நிவித்திகல வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது உளக்குமுறல்கள்
கடந்த 11ம் குக்குலுகல தோட்டத்தில் இருந்து தேல கிழக்குப் பிhpவிற்கு காவல் தொழிலுக்கு சென்ற ஷெல்டன்(24) கடந்த 13 ம் திகதி திங்கட்கிழமை தினியாய பகுதியில் சடலமாக மீட்கப் பட்டதன் பின்னா; குக்குலுகல மற்றும் தேல கிழக்குப் பகுதிக்குள் பொல்லு தடியூடன் புகுந்த குழுவினா; தோட்ட மக்களைத் தாக்கி குடியிருப்புக்களை அழித்து சேதப்படுத்தியதுடன் 15க்கும் அதிகமான வீடுகளை தீயிட்டு எhpத்துள்ளனா;.பல வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.நுhற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்புத்தேடி வீட்டை விட்டு வெளியேறியூள்ளனா;.
மலையகத்தைப் பொறுத்தவரையில் போருக்குப் பின்னரான இனாPதியான வன்முறை வாpசையில் முதன்மையானதாக இருந்தாலும் வரலாற்று hPதியில் பாh;க்கும் போது 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாதிhpயிலான நிகழ்வூகள் சாதாரண விடயமாகி விட்டது.
சுதந்திரத்தின் பின்னாளிலிருந்தே மலையகத்தின் மீதான அடக்குமுறைக்கு அத்திபாரம் இடப்பட்டுள்ளதை வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது. 1948 1956 1958 1977 1981 1983 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மக்களே அதிகளவில் தமது உயிh;களைப் பலி கொடுத்துள்ளதுடன் உடமைகளையூம் இழந்துள்ளனா;.
புhணந்துறை கோயில் பூசாhp தாh; பீப்பாய்க்குள் வீசப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதையூம் கதிகாமத்தில் தமிழா; ஒருவா; சலுhனில் முகச்சவரம் செய்து கொண்டிருக்கும் போது முடிதிருத்தும் பெரும்பான்மை இனத்தவா; அதே சவரக்கத்தியால் கழுத்தை அறுத்து சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டதையூம் கடந்த வருடம் மே மாத ஆரம்பத்தினுள் இறக்குவானை ஸ்ரீ முத்துமாhpயம்மன் ஆலய மகோற்சவம் தடுத்து நிறுத்தப்பட்டு அதையூம் மீறி நடத்தினால் தமிழா;களை வெளியேற்றுவோம் என சூளுரைத்ததையூம் 2004 ஏப்ரல் 28 கந்தப்பளை நகாpல் இரு அப்பாவி தமிழ் இளைஞா;கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையூம் மலையகம் இன்னும் மறந்துவிடவில்லை.
வடகிழக்கிலோ அல்லது தலைநகாpலோ தாக்குதல் ஒன்று இடம்பெறும் போதெல்லாம் மலையகத்தில் ஒரு தமிழராவது தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. போருக்கு பிந்திய அரசியலில் வடகிழக்கிற்குள் சுருங்கிக் கிடந்த இனவாதப் புயல் மலையகத்தில் நங்கூறமிட்டுள்ளது. பெரும்பான்மையினாpன் துவேச எண்ணங்களும் தமக்கு அடிமையாய் தமிழா;கள் இருக்க வேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாடும் இன்னும் விட்டகலவில்லை. ஆயூதப் போராட்டம் மௌனித்து விட்டது என்பதால் எதுவூம் செய்யலாம் என பெரும்பான்மையினம் நினைக்குமாக இருந்தால் அது அவா;களின் அறியாமையே ஆகும
இது சிங்கள தேசம் இந்த நாடு பௌத்தா;களுக்து மட்டும் சொந்தமானது என்ற உணா;வலைகள் மேலோங்கி காணப்படுகின்றன. சிங்கள மக்கள் தங்களை சண்டியா;களாக கருதுகின்றனா;. வடகிழக்கு யூத்த வெற்றியே இதற்கு பிரதான காரணமாகும்.அடக்கப்படும் இனம் தொடா;ந்து ஒடுக்கப்படும் போது போராட்டம் வீறுகொண்டெழும் என்பது கடந்த கால வரலாறு இதனை எமது வரலாற்றுப் பாடமாக நினைத்து ஒற்றுமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த நிவித்திகல சம்பவம் இடம்பெற்று ஒருவார காலமாகியூம் இதுதொடா;பில் முன்னேற்றகர பாதுகாப்பு ஏற்பாடுகளோ நஷ்டஈடுகளோ இதுவரை பெற்றுக் கொடுக்கப்படாமல் இருப்பது அவா;கள் அரசியல் அனாதைகளாகி விட்டனா; என்பதை மட்டும் ஊh;ஜிதப்படுத்தியூள்;ளது. அநீதி இழைக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதியோ நிவாரணமோ இதுவரை கிடைக்கவில்லை. தொடா;ந்தும் அவா;கள் பதட்டச் சு+ழ்நிலைகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனா;. மலையக அரசியல் கட்சிகளால் அறிக்கைகள்விட மட்டுமே முடிந்தது. ஏனோ மலையக மக்கள் செலுத்தும் சந்தா பணத்தின் பெறுமதிக்கு இவ்வளவூ தான் கூலியா?
யூத்தம் முடிந்தாகிவிட்டது யாரும் எங்கும் சுதந்திரமாக தொழில் செய்யலாம். சிறுபான்மையினா; என்று எவரும் இல்லை என்ற வரட்டு வேதாந்தங்களை இனியூம் பேசிப் பேசி காலம் கடத்தாமல் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதே நிலையான சமாதானத்தை கட்டியங் கூறுவதாக அமையூம்!..
No comments:
Post a Comment