முற்றிலும் தொகுதி வாரி முறையிலான உள்ளுhராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவூள்ளது எனவூம் உள்ளுhராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதிய உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க வேண்டும் என தோ;தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தொpவூக்குழுவின் தலைவரான அமைச்சா; தினேஸ் குணவா;தன தொpவித்தாh;.
போர் முடிந்த கையோடு உள்ளுhராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் முயன்றது. இது சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்று எதிர்ப்புக் கிளம்பியது. இதன் பின்னர் அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யூம் கட்சிகளை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியது.
கடந்த ஜூலை 17ஆம் திகதியிடப்பட்டு 20ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியில் குறிப்பிட்ட இனத்தை அல்லது மதத்தை அல்லது மொழியை அடையாளப்படுத்தும் பெயர்களைத் தாங்கிய கட்சிகளைத் தடை செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஒரு வருடத்துக்குள் இத்தகைய கட்சிகள் தமது பெயர்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவற்றின் பதிவூகளை நீக்குவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு இந்த திருத்தச் சட்டம் வழிசெய்கிறது.
அரசாங்கம் தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு அடுத்தடுத்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இந்த முயற்சிகள் சிறுபான்மை மக்களுக்கும்இ அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யூம் கட்சிகளுக்கும் அச்சுறுத்தலை விடுக்கின்ற செயற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன.
இந்தத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தற்போது செயற்படும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுமே தமது பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். தேசிய ஐக்கிய முன்னணி தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் இதே நிலை தான். ஆனால்இ பெரும்பாலான சிங்களக் கட்சிகள் அல்லது தேசியக் கட்சிகளுக்கு இது எந்தப் பாதிப்பையூம் ஏற்படுத்தாது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு இனத்தையோஇ மதத்தையோஇ மொழியையோ குறிக்கும் வகையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் பதிவூ செய்யப்பட முடியாது போகும்.
இப்போது இருக்கும் கட்சிகளின் பதிவூகள் ரத்தாகும். தற்போது உள்ள சிறுபான்மைக் கட்சிகள் பெரும்பாலானவை தமிழ்இ ஈழம் முஸ்லிம் போன்ற பெயர்களைக் கொண்டதாகவே இருக்கின்றன. இந்தக் கோட்பாட்டை அழிப்பதுதான் அரசாங்கத்தின் திட்டம்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின்; “நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை” என்ற சிந்தனைக்கு செயல் வடீவம் கொடுப்பதாகவே சிறுபான்மைச் சமூகம் கருதுகின்றது.
அரசாங்கம் எந்த அர்த்தத்தில் இப்படிக் கூறியது என்ற கேள்வி சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் இருக்கிறது. சிறுபான்மையினன் அடையாளங்களை இல்லாதொழித்து விடுவது தான் அரசாங்கத்தின் திட்டமா என்ற சந்தேகம் தமிழ்இமுஸ்லிம் மக்களிடத்தில் வலுவாக எழுந்திருக்கிறது.
குறிப்பாக தேர்தல் சட்டத்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் கொண்டு வரும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்திருத்தங்கள் இந்த சந்தேகங்களை இன்னும் அதிகப்படுத்துகின்றதே தவிர ஒருபோதும் குறைக்கமாட்டாது.
தேர்தல் திருத்தச் சட்டங்கள் என்ற பெயாpல் சிறுபான்மை இனத்தைஇ மதத்தைஇ மொழி பேசுவோரை பிரதிநிதித்துவம் செய்யூம்இ அவர்களின் உhpமைகளுக்காக குரல்கொடுக்கும் கட்சிகளை தடை செய்ய அரசாங்கம் எடுத்த முடிவூ போpனவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகும். அரசாங்கம் இனஇ மதஇ மொழி தியான வேறுபாடுகளை மக்களிடத்தில் இருந்து களைவதற்கு இப்படியொரு முயற்சியில் இறங்கவில்லை. அனைத்து மதங்களுக்கும்இ மொழிகளுக்கும்இ இனங்களுக்கும் சமத்துவமான உhpமைகளைக் கொடுத்துஇ அதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அதற்கு கட்சிகளின் ஆதரவூ கிடைக்கும். என்னதான் அரசாங்கம் இந்த திருத்தச் சட்டமூலத்துக்கு காரணங்களைக் கூறினாலும் அதன் அடிப்படை நோக்கத்தை சிறுபான்மை மக்களால் இலகுவாக புந்து கொள்ளமுடிகிறது. சிறுபான்மை மக்களின் உhpமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துச் செய்துஇ சிறுபான்மை மக்களின் அரசியல் பலத’தை சிதைக்க அரசாங்கம் முனைகிறது என்பதே சிறுபான்மையினன் எண்ணமாகும்.
சிறுபான்மை மக்களுக்கு உhpiமைகளை பகிர்ந்தளிக்கும் சட்டங்களை நடைறைப்படுத்துவதற்கு காலம் கடத்தும் அரசாங்கம்இ அவர்களின் உhpiமைகளை பறிக்கின்ற திருத்தச் சட்டங்களை நடைறைப்படுத்துவதற்கு அவசரப்படுகிறது.
13ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 21 வருடங்களாகி விட்டன. ஆனாலும் அது இன்னம் நடைறைப்படுத்தப்பட வில்லை. காரணம் அதன் மூலம் சிறுபான்மை மக்கள் அதிகாரங்களைப் பெற்று விடுவர் என்பதே. ஆனால்இ அதே சிறுபான்மையின மக்களின் அரசியல் அபிலாசைகளைச்; சிதைக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மட்டும் அரசாங்கம் துடியாய் துடிக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் மாறாக இந்தத் திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் அளிக்குமானால் அது மத்திய அரசாங்கத்தின் அடிமையாகவே தொடர்ந்தும் இருந்து சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு குழி தோண்ட முயலும் சதிகளுக்கு துணை போனதாகவே அமைந்து விடும என பஸீh’ சேகுதாவூ+த் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வருடம் அவா; குறிப்பிட்டிருந்தது போலவே நேற்று இத்திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கியூள்ளது. பிரஸ்தாப சட்ட மூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்று பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமானால் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினை தலைதூக்கும். அதாவது புதிய தேர்தல்களை நடத்துவதற்கான எல்லை மீள்நிர்ணயம் அதற்கான தேசிய மற்றும் மாவட்டக் குழுக்களினால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. அத்தகைய எல்லை மீள்நிர்ணய குழுக்கள் நியமிக்கப்படும்போது அவற்றில் சகல இனங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் இடம்பெறுவார்களா? என்பது கேள்விக்குறியானதாகவே உள்ளது. எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பதாக நாடளாவிய ரீதியில் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படாமல் உரிய முறையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுவது சாத்தியமில்லை. இவை அனைத்தையூம் அவசர அவசரமாகச் செய்து முடிக்கவூம் முடியாது.
பாராளுமன்றத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஐந்து சதவீத வெட்டுப்புள்ளியை இந்தப் புதிய உள்ளுhராட்சித் திருத்தச் சட்ட மூலத்திலும் நுழைத்திருப்பது புதிராகவே காணப்படுகின்றது. இதை விட ஒரு வட்டாரத்தில் 5 சதவீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரின் வாக்குகள் கணக்கில் எடுக்கப்படாமல் நீக்கப்படும் நிலையூம் தோன்றியூள்ளது.
மகிந்தவின் அரசாங்கம் உள்ளுhராட்சி அதிகார சபைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் முனைப்போடு செயற்படுவதன் ஒரு முன்முயற்சிதான் கடந்த 07 04 2009 இல் கிழக்கு மாகாணசபையின் இச்சட்ட மூலத்தை விவாதிக்க காட்டப்பட்ட முனைப்பாகும். இச்சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட போதுஇ இதனை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியூம்இ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸஷும் ஒன்றிணைந்து உயர் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவற்றில் இரண்டு விடயங்கள் அவதானத்திற்கு முதன்மைப் படுகின்றது “”
(1) உள்ளுhர் அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் மாகாண சபைகளில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்பே பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற முடியூம் என்றும் ஏதேனும் மாகாண சபை இந்த திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்க முடியாது.
(2)இ சட்டமாக்குவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றே சட்டமாக்க முடியூம்’ என்பதாகும்.
ஆகவேஇ மாகாணசபைகளின் கூட்டு மொத்த ஆதரவூம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் இன்றி இந்த திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்ற முடியாது என்பது தௌpவாக இருப்பதனால்தான் அதன் முதற்கட்ட தேவையான மாகாண சபைகளின் அங்கீகாரத்தை நோக்கி முன்னகர்த்துப்பட்டிருகின்றது என்பது தௌpவானது.
இந்த சட்டமூலமானது உள்ளுhராட்சி நிர்வாகம் தொடர்பாக புதிய முறைமைகளை அறிமுகப்படுத்துவதாக அமையூமெனக் கூறப்பட்டாலும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை மேலும் விஸ்தரிப்பதாக அமைவதாக அதாவது உள்ளுhராட்சிச் சபைகளில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை மேலும் வலுவூ+ட்டும் விதத்தில் காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச உள்ளுhராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜே.வி.பி.இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் பிரதிநிதித்துவம் எந்தளவூ தூரத்திற்குப் பாதிக்கப்படுமென்பது பற்றி தௌpவில்லையாயினும் அவை மோசமாக பாதிக்கப்படலாம் எனத் தென்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூ+வ் ஹக்கீம் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நிலைப்பாட்டையூம் இன்னரும் எடுக்கவில்லையென அக்கட்சி எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் கூறியூள்ளார். ஆனால்இ இந்த உத்தேச சட்டமூலம் சிறிய கட்சிகளுக்கு ஆதரவானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்வதில்; அரசாங்கம் கரிசனை காட்டுவது என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தினை நிலை நாட்டுவதற்கும் வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு கொண்டு வரப்படுவதே உள்ளுhராட்சி அதிகார சபைகளுக்கான திருத்தங்கள் என்பது மறைவன்று. ஏனெனில்இ நமது நாட்டில் உள்ளுராட்சி மன்றங்களை அமைக்கும் போது சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும்இ முஸ்லிம்களும் போதியளவூ நன்மை பெறும் வகையில் உருவாக்கப்படவில்லை. சிங்கள பெரும்பான்மையை நிலைநிறுத்தும் வகையில்தான் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு வாக்காளர் தமக்குரிய மூன்று விருப்பு உரிமைகளையூம் தாம் விரும்பும் கட்சியின்இ ஒரு உறுப்பினருக்கு பிரயோகிக்க முடியூம் என்கின்ற அம்சம் மட்டும்தான் சாதகமாக இருந்து வருகின்றது. இந்தச் சாதக நடைமுறைமையானது வட்டாரத் தேர்தல் முறைமையில் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு விடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி உத்தேச உள்ளுhராட்சி சபைகளுக்கான திருத்தத்தின் படி வடக்குஇ கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் தமிழர்களும்இ முஸ்லிம்களும் தமது பிரதிநிதித்துவத்தை சரியாகப் பெற முடியாதளவில் மீள் எல்லை நிர்ணயங்களை உள்ளுhராட்சி அமைச்சினால் முன்மொழிந்து நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தையூம்இ அபாயத்தையூம் இது கொண்டிருக்கின்றது.
உள்ளுhராட்சி அமைச்சர் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளை மூலம் உள்ளுhராட்சி அமைச்சர் என்கின்ற ஒருவரிடம் குவிந்து காணப்படும் அதிகாரமாக அமைவது எல்லை மீள் நிர்ணயத்தில் தனது சொந்த விருப்புஇ வெறுப்புக்கும்இ தான் சார்ந்திருக்கும் கட்சியின் தீர்மானத்திற்கும் கட்டுப்பட்டு சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களையூம்இ முஸ்லிம்களையூம் நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்குவதை இலகுபடுத்திவிடும். பேரினவாத குணாம்சத்தை பிரதிபலிக்கும் ஒருவர் உள்ளுhராட்சி அமைச்சராக நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்நிலை இன்னும் இறுக்கமாகிஇ சிறுபான்மையினர் அல்லல்பட நேரிடுவதை உறுதிப்படுத்திவிடும் ஆபத்தையூம் இது கொண்டிருக்கின்றது.
ஏனெனில் சிங்களப் பிரதேசங்களை அண்டியூள்ள தமிழ்இ முஸ்லிம் பிரதேசங்கள் மற்றும் சிங்களப் பிரதேசங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் சற்று அதிகரித்த தொகையில் வாழும் கிராம சேவகர் அலுவலகப் பிரிவூகளைஇ சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு வாழும் கிராம சேவகர் அலுவலகப் பிரிவூகளுடன் இணைப்பதன் மூலம் இவ்விரு சமூகங்களையூம் சிறுபான்மையாக்கும் இடர்களையூம் இதன் மூலம் எதிர்கொள்ள வேண்டிவரலாம்.
நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்ற மாகாண சபைகள் அரசாங்கம் சார்ந்திருப்பதும் இவற்றில் கிழக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய மாகாண சபைகளில் சிங்களப் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதும் வெளிப்படையானது. இதனால் இந்தத் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக சிங்களப் பேரினவாதம் உறுதிப்படும் சாதகம் இருப்பதனால் சில வேளை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உள்ளுhராட்சி அதிகார சபைகள் சட்ட திருத்த மூலம் நிறைவேற்றப்படுவதற்கான அனுகூலம் அதிகமாகும்.
No comments:
Post a Comment